" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
ஈழத் தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய தாயக நிலமாகிய வடக்கு கிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பிரித்தானியப் தமிழர் பேரவை மே 1
எம் மனங்களில் போர்க்குற்றவியல் நாள் எனும்போது “மே-18”ல், முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையையே முன்னிறுத்தி நிற்கின்றது. ஆனால் முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும்
தமிழீழ தேசத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் 4ம் ஆண்டு மே 18 போர்க்குற்ற நாள் Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் வழமை போன்று கனடியத் தமிழர் தேசிய
கனடியத் தமிழர் தேசிய அவை எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை குருதிக்கொடை நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் உயிர்நீத்த எம் உறவுகளை நினைவுகொள்ளும்
பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவிற்கு சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ள செய்தியானது மிகுந்த வேதனையைத் தருவதாக, பழமைவாதிகளுக்கான பிரித்தானிய தமிழர் அமைப்பு
யாழ் பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஆலயம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்களின் கண்முன்னே 250 இற்கும் அதிகமான ஆட்டுக்கடாக்கள் வெட்டிச்சாய்க்கப்பட்ட சம்பவம்...
யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம்...
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ.....
புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டு தூதுவர்கள் முன்னிலையில் பெற்றோர்களுடன் சேர்க்கப்பட உள்ளதாககூறி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ம் திகதி அலரி மாளிகையில்...
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக, சிறிலங்கா அரசாங்கம் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட ‘பற்றன் பொக்ஸ்‘ என்ற ஆதரவு தேடும்....
இலங்கையில் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்” என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. ....
யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால்
ஈழம் குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல் போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும் தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..