
பிரதான செய்திகள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடனனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளார். நேற்று இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள ரணில் நாளை நாடு திரும்புவார் எனத்
நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஏதிர்வரும் ஏப்பிரல் 8ம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெறுவதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறீலங்கா அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் மீண்டும் வன்னியில் குடியேறி
உலக வலம்
கட்டுரைகள்
கவிதை
விளையாட்டு
மருத்துவம்
விடுப்பு
தூய தமிழ்ச்சொற்கள்

உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழர் நாம் அனைவரும் பாரம்பரிய தமிழர் மரபுக்கிணங்க இயற்கையோடு ஒன்றித்து, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர் நோக்கும் தமிழர் திருநாள் இது. தமிழீழத் தாயகத்தில் சிறீலங்காவின் இராணுவ