வட அமெரிக்காவை நோக்கித் தற்போது வந்து கொண்டிருக்கும் ஒரு கப்பலில் இருப்பதாக நம்பப்படுகின்ற தமிழர்களது சர்வதேச மனித உரிமைகள் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய தேவையை நினைவிற்
போலீஸ் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளான சிறப்பு அதிரடிப்படை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகிய நான்கும் பாதுகாப்புச் செயலாளர்
அமெரிக்காவுக்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச மிக முக்கிய ஆவணம் ஒன்றை முன்வைத்து அந்நாட்டு அதிகாரிகளுடன்
வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தமிழர் தாயகத்தில் போரினால் அவயவங்களை இழந்தவர்களுக்கும், பார்வையை இழந்த மாற்றுத் திறனற்றோருக்கும் உதவும் முகமாக பட்ச் வோர்க் (Patch Work) நிறுவனத்துக்கு வலு சேர்ப்பதற்கு யேர்மனியில் இரண்டாவது
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயலிழந்து போகும் நிலை உருவாகியுள்ளதாக விசனம் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி,
வடக்கே பல இடங்களில் இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது.
உலகில் எப்பகுதியிலும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, இன்னல்களை எதிர்த்து குரல் கொடுப்பவனே உண்மையான புரட்சித் தமிழன். அந்த வகையில் நம் கண் முன்னே இங்கு புரட்சித் தமிழனாக
ஆலயத்தில் தற்போது திருத்தும் பணிகள் கடந்த ஜந்து வருடங்களுக்கு மேலாக நடை பெற்ற வருவதினால் பொடியேற்றம் நடைபெறாது திருவழாக் காலத்தில் உற்சவம் நடை பெற்ற வருகின்றது .
ஜேர்மனி, பெர்லின் நகரில் நேற்று (27.07.2010) செவ்வாய்க்கிழமை கறுப்பு யூலை நினைவு நாள் முன்னெடுக்கப்பட்டது. அக வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கறுப்பு யூலை தகவல் துண்டு பிரசுரங்கள்
இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார். இருப்பினும் அவரது காலில் அவ்வப்பொழுது வலி ஏற்படுவதை அவரது நடையில் இருந்து அவதானிக்க முடிவதாக...
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…
தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய
செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய