பிரதான செய்திகள்

திங்கள், பிப்ரவரி 8, 2010 14:00 மணி தமிழீழம்
திருமலை – கண்டி மாவட்டங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலி
திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர். திருமலை – மணலாறு எல்லையில் உள்ள தென்னமரவாடிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை
திங்கள், பிப்ரவரி 8, 2010 13:24 மணி தமிழீழம்
நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடனோ. எதிர்க் கட்சியுடனோ கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் எண்ணம் இல்லை – சிவாஜிலிங்கம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடனனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
திங்கள், பிப்ரவரி 8, 2010 13:09 மணி தமிழீழம்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளார். நேற்று இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள ரணில் நாளை நாடு திரும்புவார் எனத் 
திங்கள், பிப்ரவரி 8, 2010 11:42 மணி தமிழீழம்
ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகியன தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானம்
எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகியன தீர்மானித்துள்ளதாக
திங்கள், பிப்ரவரி 8, 2010 11:41 மணி தமிழீழம்
நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்
நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஏதிர்வரும் ஏப்பிரல் 8ம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திங்கள், பிப்ரவரி 8, 2010 11:40 மணி தமிழீழம்
அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சோவின் ஆதரவாளர்களால் அரசாங்க தரப்பு பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற புலனாய்வு தகவல்களை
திங்கள், பிப்ரவரி 8, 2010 11:38 மணி தமிழீழம்
கூட்டமைப்பின் ஆதரவைப் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெற கடும் முயற்சி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெறுவதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

திங்கள், பிப்ரவரி 8, 2010 11:37 மணி தமிழீழம்
இராணுவப் புரட்சி குறித்து ஊடகவியலாளார்களிடம் விசாரணை
இலங்கையில் மேற்கொள்ளப்படவிருந்த இராணுவப் புரட்சி குறித்து ஊடகவியலாளார்களிடம் விசாரணை நடத்த அரசாங்கம்
ஞாயிறு, பிப்ரவரி 7, 2010 21:20 மணி தமிழீழம்
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலையப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளன
சிறீலங்கா அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் மீண்டும் வன்னியில் குடியேறி
ஞாயிறு, பிப்ரவரி 7, 2010 21:08 மணி தமிழீழம்
சிறீலங்கா காவல்துறையிலும் 18 பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட 208 அதிகாரிகள் இடமாற்றம்!
சிறீலங்காக் காவல்துறையிலும் உயர் அதிகாரிகள் திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு – கிழக்கில் பணியாற்றிய காவல்துறையில் அதிகாரிகளே அதிகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் »

உலக வலம்

கட்டுரைகள்

முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்! பாரீஸ் ஈழநாடு.
ஈழத்தமிழர் மீதான இனஅழிப்புத் திட்டத்தை நிறுத்துவது யார்? ஐ.நா.வா? மீண்டும் தமிழர்களின் ஆயுதப் போராட்டமா? பேராசிரியர் தீரன்
ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மாற்றம்-வேல்ஸிலிருந்து அருஷ்
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உருவாகும் மேலாதிக்கப் போட்டிகள் - இதயச்சந்திரன்

கவிதை

விளையாட்டு

மருத்துவம்

விடுப்பு

தூய தமிழ்ச்சொற்கள்